கொலை

கோலாலம்பூர்: மலேசியாவின் பங்சார் பகுதியில் நடந்த சண்டையில் ஆடவர் ஒருவரைக் கொன்றதற்காக, நாணய மாற்று வியாபாரியான சையது கமல் சையது முகம்மது, 28, மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளையரை மூவர் கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது. இளையரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளது.
ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் இமாம் ஒருவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் வயது குறைந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: கிரிக்கெட் விளையாடியபோது தன் சகோதரருக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராற்றை விலக்கிவிடச் சென்ற 21 வயது இளையர் அடித்துக் கொல்லப்பட்டார்.
நெல்லை: அண்மையில் நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட விதமும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொல்லப்பட்ட விதமும் ஒரே மாதிரி இருப்பதாக காவல்துறை கருதுகிறது.